2015-ம் ஆண்டு நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. சிட்னியில் நடைபெற்ற அரையிறுதியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 328 ரன் …
Sports
-
-
கொரோனோவால் 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவுக்கு வந்த சோதனை
Mar 27, 2020 02:15 pmகொரோனா என்னும் கொடிய நோய் உலகம் முழுவதும் ஆட்டிப்படைகின்றது.இதனால் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விளையாட்டு போட்டிகளுக்கும் தடை விதித்துள்ளது உலக நாடுகள் பலவும்.இந்தியாவில் நடக்கவிருந்த ஐபிஎல் போட்டிகளும் அதனால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது 2021-ம் ஆண்டு 20 ஓவர் உலக …
-
இந்த வருடம் ஐபிஎல் இல்லவே இல்லை-கொரோனாவுக்கு ஐபிஎல் மட்டும் தப்புமா என்ன
Mar 26, 2020 12:46 pmஇந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு 21 நாட்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐ.பி.எல். போட்டியை நடத்துவதில் கிரிக்கெட் வாரியத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மே மாதத்தில் மட்டும் போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பே இல்லை. இதனால் போட்டியை ரத்து செய்வது தவிர வேறு வழியே இல்லை. எனவே ஐபிஎல் …
-
ஐபிஎல் தொடங்குவதில் மீண்டும் சிக்கல்-பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
Mar 25, 2020 05:17 pmகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இம்மாதம் 29-ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்த ஐபிஎல் டி 20 தொடரை ஏப்ரல் 15-ம் தேதி வரை பிசிசிஐ தள்ளிவைத்தது. ஆனால் முன்பை விட கொரோன வைரஸ் பரவல் மோசமாக உள்ளது.நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் …
-
இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சுரேஷ் ரெய்னா-மகிழ்ச்சியில் ரசிகர்கள்
Mar 24, 2020 02:31 pmஇந்திய அணியில் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்ந்தவர் சுரேஷ் ரெய்னா. தற்போது இவர் ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவருக்கும் பிரியங்கா என்ற பெண்ணுக்கும் கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் முடிந்தது. இதைத்தொடர்ந்து 2016ஆம் …
-
தோனியின் ஓய்வை பற்றி கூறிய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர்
Mar 23, 2020 03:57 pmஉலககோப்பைக்கு பிறகு தோனி எந்த போட்டிகளிலும் விளையாடவில்லை.ஆனால் டி20 உலகக்கோப்பையில் வாய்ப்புள்ளதாகவும் அதற்கு ஐபிஎல் போட்டியில் தோனி நன்றாக விளையாடினாள் வாய்ப்புள்ளதாக பலரும் கூறினார்.தற்போது கொரோனாவால் ஐபிஎல் போட்டிகளே தள்ளிப்போயுள்ளது. இது குறித்து இந்திய முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறியது;டி 20 உலகக்கோப்பையில் …