கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கியிருக்க வேண்டிய உலகின் மிகப்பெரிய டி20 தொடரான ஐபிஎல் தொடர், கொரோனா தொற்று காரணமாக ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் நடத்துவது குறித்து பிசிசிஐ, ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களுடன் ஏப்ரல் 15ம் தேதி ஆலோசனை நடத்தி …
Sports
-
-
U-17 மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஒத்திவைப்பு-சர்வதேச கால்பந்து சம்மேளனம்
Apr 04, 2020 01:16 pmஉலகையே பெரும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கும் கொரோனா வைரஸ் வல்லரசு நாடுகள் மீது பெரும் பாதிப்புகளையும் ஆயிரக்கணக்கில் உயிர்களையும் பறித்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதனால் பல விளையாட்டு போட்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வரும் நவம்பர் மாதம் 2ம் …
-
கொரோனாவால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.2,800 கோடி இழப்பு ஏற்படும்
Apr 03, 2020 02:00 pmஉலகையே பெரும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கும் கொரோனா வைரஸ் வல்லரசு நாடுகள் மீது பெரும் பாதிப்புகளையும் ஆயிரக்கணக்கில் உயிர்களையும் பறித்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதனால் பல விளையாட்டு போட்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் பிரபலமான கவுண்டி கிரிக்கெட் போட்டி …
-
விராட் கோலி என்னுடைய ரோல்மாடல் இல்லை-இவர் தான் என்னுடைய ரோல்மாடல்
Apr 01, 2020 02:12 pmதென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற இளையோருக்கான 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்திருந்தவர் ஹைதர் அலி. இளம் வீரரான ஹைதர் அலி பாபர் அசாம் அல்லது விராட் கோலி போன்று வளர வாய்ப்புள்ளது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் ரோகித் …
-
கிரிக்கெட் விளையாடி இவ்வளவு பணம் சம்பாதிக்கணும்...!! தோனி போட்ட திட்டம் !!
Mar 30, 2020 03:20 am"கிரிக்கெட் விளையாடி 30 லட்சம் சம்பாதிக்க வேண்டும். அந்த பணத்தை கொண்டு ராஞ்சியில் அமைதியான முறையில் மீதமுள்ள வாழ்க்கையை வாழ வேண்டும். இது தான் என் கனவு" என தோனி தன்னிடம் கூறியதாக முன்னாள் இந்தியா கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் …
-
ரெய்னாவை பாராட்டிய மோடி !!
Mar 29, 2020 04:44 pmமும்பை:- கொரோனா தடுப்பு பணிக்கு மக்கள் தங்களால் இயன்ற நிதியுதவிகளை அரசுக்கு வழங்கலாம் என்று பிரதமர் மோடி சமீபத்தில் வேண்டுகோள் விடுத்த நிலையில், முக்கிய பிரமுகர்கள் பலர் மத்திய, மாநில அரசுகளின் நிவாரண நிதிக்கு நிதியுதவி செய்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக …