ஐபிஎல்லில் 12 சீசன்கள் முடிந்த நிலையில், இதுவரை ஒருமுறை கூட டைட்டில் வென்றிராத டெல்லி கேபிடள்ஸ் அணி, முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.கடந்த சீசனில் பிளே ஆஃபில் வரை சென்று வெளியேறியது.இந்த முறை கோப்பையை வென்றே தீரவேண்டும் என்ற தீவிரத்தில் …
Sports
-
-
தோனி சென்னையில் பிரபல திரையரங்கிற்க்கு வருகை-என்ன படம் பார்த்தார் தெரியுமா
Mar 07, 2020 02:34 pm13-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் மாதம் 29-ம் தேதி தொடங்கும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தோனி விளையாட இருக்கும் போட்டி தான் ஐபிஎல்.இதற்காக ரசிகர்கள் பெரும் அவளோடு இருக்கின்றனர்.சென்னை வந்துள்ள தோனி தற்போது வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் …
-
ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் இந்திய அணியில் விளையாடுவேன்-நட்சத்திர வீரர் உறுதி
Mar 07, 2020 01:24 pmஇந்திய கிரிக்கெட் அணியில் குல்தீப் யாதவ் – சாஹல் ஜோடி அபாரமாக பந்து வீசி வந்தது. ஆனால் சமீப காலமாக அவர்கள் இணைந்து அணியில் இடம் பிடிப்பது இல்லை. உலக கோப்பை கிரிக்கெட்டுக்குப்பின் ஜடேஜா சிறப்பாக விளையாடுவதால் குல்தீப் யாதவுக்கு தொடர்ந்து …
-
தொடர்ந்து ஐந்து சிக்ஸர்களை விளாசும் தோனி -தோனி பார்ம் பற்றி பேசியவர்களுக்கு பதிலடி
Mar 06, 2020 06:26 pm13-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் மாதம் 29-ம் தேதி தொடங்கும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போதே சென்னை சேப்பாக்கம் மைதானம் ரசிகர்களால் ஆக்ரமிப்பு குள்ளாகியுள்ளது.அதற்க்கு ஒரே காரணம் மகேந்திர சிங் தோனி என்கின்ற ஒற்றை மனிதர் தான். இந்திய அணியின் முன்னாள் …
-
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஐபிஎல் தொடர் நடக்குமா- விளக்கம் அளித்த கங்குலி
Mar 06, 2020 03:35 pmஉலகத்தையே கொரோனா வைரஸ் என்ற ஒரு உயிர்கொல்லி ஆட்டிப் படைத்து வருகிறது. 80-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் உஷார் நிலை ஏற்படுத்தப்பட்டது. சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், தற்போது …
-
தோனி பயிற்சியின் போது தடைகளை மீறி மைதானத்திற்குள் வந்த ரசிகர்-வைரலாகும் வீடியோ
Mar 06, 2020 01:32 pm13-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் மாதம் 29-ம் தேதி தொடங்கும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போதே சென்னை சேப்பாக்கம் மைதானம் ரசிகர்களால் ஆக்ரமிப்பு குள்ளாகியுள்ளது.அதற்க்கு ஒரே காரணம் மகேந்திர சிங் தோனி என்கின்ற ஒற்றை மனிதர் தான். இந்திய அணியின் முன்னாள் …