திருப்பத்தூர் :- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பாபர் மஸ்ஜித் நில விவகாரத்தில் பல ஆண்டுகளாக நடந்து வந்த நில வழக்கில் நவம்பர் 9 ஆம் தேதி ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது... இந்த தீர்ப்பானது சட்ட ஆவணங்களின் அடிப்படையில் …
District
-
-
திருச்சி பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுப்பட்ட 2 பேர் கைது - 76 சவரன் தங்க நகைகள் பறிமுதல் !
Dec 06, 2019 02:48 pmதிருச்சி :- திருச்சி ஸ்ரீரங்கம், கண்டோண்மெண்ட் மற்றும் திருச்சி மாவட்டம் கொள்ளிடம் காவல் நிலைய சரகம், உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக நடந்த செயின் பறிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க திருச்சி மாநகர காவல் ஆணையர் வரதராஜ் உத்தரவின் படி.. துணைஆணையர் வேதரத்தினம் …
-
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி திருநெல்வேலியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்!
Dec 06, 2019 12:40 pmதிருநெல்வேலி :- டிசம்பர் 6 இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி திருநெல்வேலியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்!! திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஓம்பிரகாஷ் மீணா இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் பாதுகாப்புக்காகவும் எந்தவிதமான …
-
மேட்டுப்பாளையத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடியவர்களை விடுதலை செய்ய கோரி பெண் வழக்கறிஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்!
Dec 05, 2019 04:21 pmமேட்டுப்பாளையம்:- மேட்டுப்பாளையத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு போராடியவர்களை உடனடியாக விடுதலைசெய்ய வலியுறுத்தியும் முதல்வர் மன்னிப்பு கேட்க கோரி பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் திருச்சி நீதிமன்றம் முன்பு தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் தலைவர் பானுமதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கோவை மாவட்டம் …
-
'நீலகிரியில் கைதி மீது ஆசிட் ஊற்றி துன்புறுத்துவதாக காவல்துறையினர் மீது புகார்'
Dec 05, 2019 02:38 pmநீலகிரி :- நீலகிரி மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் கைதானவரின் உடலில் காவல் துறையினர் ஆசிட் ஊற்றி துன்புறுத்தியதாக புகார் தெரிவித்துள்ளார் நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் (28). இவர் திருப்பூர் பகுதியில் விசைத்தறி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் …
-
உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் !! திமுக-காங்கிரஸ் வலியுறுத்தல்.
Dec 04, 2019 03:43 pmதிருச்சி :- திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் நடைமுறைகள் குறித்தும், தேர்தலை அமைதியாக நடத்த ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பான அனைத்துக் கட்சியினருடனான கலந்துரையாடல் கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக, திமுக, …