திருச்சி : திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாக கருதப்படுகிறது . இந்த ஸ்தலத்திற்கு பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்து சென்று தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர். சமயபுரம் மாரியம்மன் கோயிலில் …
Devotional
-
-
பழனியில் நாளை 8ஆம் தேதி தைப்பூசத் தேரோட்டம் !
Feb 07, 2020 04:34 pmபழனி : தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடாக கருதப்படும் பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூசம் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவையொட்டி பழனியில் பக்தர்கள் குவிந்து உள்ளனர். …
-
ஆறுகால பூஜையுடன் வடலூரில் ஜோதி தரிசனம் - காண குவியும் பக்தர்கள் !
Feb 07, 2020 03:51 pmவடலூர் : வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய வள்ளலார் தோற்றுவித்த வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்தியஞான சபையில் நாளை தைப்பூச ஜோதி தரிசன விழா நடைபெறுகிறது. தைப்பூசத்தில் பல சிறப்புகள் இருந்தாலும், வடலூரில் நடைபெறும் தைப்பூச ஜோதி தரிசனம் விழா …
-
சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ள மருந்தீசுவரர் கோயிலில் குடமுழுக்கு விழா!
Feb 05, 2020 05:17 pmசென்னை :- சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற மருந்தீசுவரர் கோயிலிலும் இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது. திருவான்மியூரில் அமைந்துள்ள இக்கோயிலில் அருள்மிகு மருந்தீசுவரர்,அருள்மிகு திரிபுர சுந்தரி அம்மையுடன் எழுந்தருளியுள்ளார். திருஞானசம்மந்தர்,திருநாவுக்கரசர்,அருணகிரிநாதர் உள்ளிட்ட அருளாளர்களால் பாடிப்பரவப்பெற்ற மிகவும் பழமையான வரலாற்றை கொண்டது இக்கோயில்.இத்திருத்தலத்தில் வழிபட்டால் உடற்பிணி மாறும் …
-
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை நடைப்பெறுகிறது !!
Feb 04, 2020 01:20 pmசென்னை : சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் உலக புகழ் பெற்றது. இந்த கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு நாளை ( 5-ந்தேதி ) மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதையொட்டி கோவில் சன்னதி விமானங்கள் மற்றும் கோபுரங்களுக்கு பாலாலயம் செய்யப்பட்டு, கிழக்கு ஏழுநிலை …
-
குபேர விளக்கை எப்படி ஏற்ற வேண்டும் தெரியுமா ?
Feb 04, 2020 12:58 pmசென்னை : குபேரருக்கு உகந்த வியாழக்கிழமை அன்று வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். அன்று மாலை வீட்டு வாசலில் பச்சரிசி மாவால் கோலமிட்டு அந்த கோலத்திற்கு செம்மண் பட்டை இட்டு அலங்காரம் செய்ய வேண்டும். அதன் பிறகு நிலைப்படிக்கு சந்தனம் தெளித்து, மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும். பின்பு …