சென்னை :- பித்ருக்களின் ஆசி கிடைக்க இதை செய்யுங்கள் காலையில் எழுந்து குளித்த பின் பித்ருகாரகனான சூரியனை நோக்கி முழு மனதுடன் சூரிய பகவானை மனதில் நிலை நிறுத்தி கீழே உள்ள இந்த ஸ்லோகத்தை கூறி வந்தால் பித்ருக்களினால் ஏற்படும் தடை நீங்கி வாழ்வில் …
Devotional
-
-
தொடர்ந்து 11 வெள்ளிக்கிழமை விரதம் இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா ?
Nov 06, 2019 06:12 pmசென்னை :- வெள்ளிக் கிழமை விரதம் இருக்க நினைப்பவர்கள், முதலில் ஏதாவது ஒரு மாதத்தில் வரும் மூன்றாவது அல்லது கடைசி வெள்ளிக்கிழமையை தேர்வு செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் அதிகாலை எழுந்து வீட்டை சுத்தப்படுத்தி, கோலம் போட்டு வைக்க வேண்டும். …
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை, தென்கலை மோதல் !!
Nov 06, 2019 11:34 amகாஞ்சிபுரம் : - காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜர் பெருமாள் கோயில் உள்ளது. வைணவ பாரம்பரியத்தில், திருவரங்கம், திருவேங்கடம் ஆகிய தலங்களுக்கு அடுத்ததாக இத்தலம் முக்கியத்துவம் பெற்றதாகும் . பிரசித்திபெற்ற இக்கோவிலில் நேற்று காலை பூதத்தாழ்வார் பிறந்த நட்சத்திரத்தை ஒட்டி சாத்துமுறை சிறப்பு உற்சவம் …
-
ஸ்ரீ ரங்கம் கோவிலில் நாளை முகூர்த்த கால் நடும் விழா !
Nov 05, 2019 05:07 pmஸ்ரீரங்கம்:- புகழ்பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா வருகிற டிசம்பர் மாதம் 25-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி ஜனவரி 16-ந் தேதி வரை நடைபெறுகிறது. டிசம்பர் 26-ந் தேதி பகல் பத்து உற்சவம் தொடங்குகிறது. ஜனவரி 5-ந் தேதி மோகினி …
-
'திருப்பத்தூர் சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கொடி மரம் கும்பாபிஷேகம்'ஏராளாமான பக்தர்கள் பங்கேற்பு!
Nov 04, 2019 06:07 pmவேலூர்:- திருப்பத்தூர் அருகே சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கொடி மரம் கும்பாபிஷேகம் பக்தர்கள் சாமி தரிசனம். வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த முத்தம்பட்டி கிராமம் அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத கல்யாண சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கொடிமரம் மஹாகும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக சனி …
-
'திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 7 டன் மலர்களை வைத்து புஷ்பயாகம்'
Nov 04, 2019 04:03 pmதிருப்பதி:- உலகப்புகழ்பெற்ற திருப்பதி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவ திருவிழா கடந்த திங்கட்கிழமை முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. இதையடுத்து கார்த்திகை மாதத்தின் திருவோண நட்சத்திரத்தில் ஏழுமலையானுக்கு புஷ்பயாகம் நடைபெறுவது வழக்கம். இந்த புஷ்பயாகத்தை முன்னிட்டு ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களில் இருந்து 7 டன் …