ஹைதராபாத்:- ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி விழாவாக கொண்டாடப்படுகிறது. விநாயகரின் பிறந்த தினமாக கருதப்படும் அன்றைய நாளில் களிமண் உள்ளிட்டவற்றால் செய்யப்பட்ட விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டு அதனை கடல், ஆறு உள்ளிட்ட …
Devotional
-
-
'பச்சை சாத்தி வீதி உலா வந்தார் திருச்செந்தூர் முருகன்'
Aug 28, 2019 01:27 pmசென்னை:- கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக கூறப்படுவது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்.சூரசம்ஹாரம் நடைபெற்ற இடமான இக்கோயில் மிகவும் புகழ்பெற்ற முருகன் கோவில்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் ஒன்று ஆவணி திருவிழா. இந்த ஆண்டு …
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற உறியடி உற்சவம் !
Aug 26, 2019 01:29 pmஸ்ரீரங்கம்:- புகழ்பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் உறியடி உற்சவம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. . கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் உறியடி உற்சவத்திற்காக நேற்று காலை கிருஷ்ணன் புறப்பாடு நடைபெற்றது. சித்திரை வீதிகளில் எண்ணெய் விளையாட்டு கண்டருளி கிருஷ்ணன் சன்னதிக்கு வந்தார். …
-
இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் கோலாகலமாக கிருஷ்ண ஜெயந்தி!
Aug 23, 2019 01:29 pmசென்னை:- மஹா விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்று தான் கிருஷ்ண அவதாரம்.கம்சனை வதம் செய்வதற்க்காக ஆவணி மாதம் ரோகினி நட்சத்திரத்தில் கிருஷ்ணராக அவதரித்தார் மஹா விஷ்ணு. இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் கோகுல அஷ்டமி அல்லது கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் இன்று நாடு முழுவதும் …
-
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆகஸ்ட் 26ம் தேதி முதல் ஆவணி மூலத்திருவிழா!
Aug 22, 2019 01:20 pmமதுரை :- உலகபுகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா வரும் ஆகஸ்ட் 26ம் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஆகஸ்ட் 26 முதல் தொடங்கும் இத்திருவிழா வரும் செப்டம்பர் மாதம் 12ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்நாட்களில் கோயில் சார்பாகவோ, …
-
உலக நன்மை வேண்டி திருச்சியில் பஞ்சமி திதி பூஜை...!!
Aug 20, 2019 03:33 pmதிருச்சி : உலக நன்மை வேண்டி பஞ்சமி திதி பூஜை திருச்சியில் நடைபெற்றது. திருச்சி பெரிய கடைவீதியில் கன்னிகா பரமேஸ்வரி கோவில் உள்ளது. இங்கு உலக நலன் வேண்டியும், மழை பெய்ய வேண்டியும், பஞ்சமி திதி பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு குத்துவிளக்கு …