ஆன்மீகம்

அனுமன் ஜெயந்தி விழா.. தஞ்சை மூலை அனுமார் கோவிலில் 23-ந்தேதி நடக்கிறது..!

தஞ்சை மேலவீதியில் புகழ்பெற்ற மூலை அனுமார் கோவில் உள்ளது. இக்கோவிலை தஞ்சை ஆண்ட மராட்டிய மன்னன் பிரதாப சிம்மன் கட்டியதாக வரலாறு கூறுகிறது. அனுமனுக்கு என்று கொடிமரத்துடன்...

சபரிமலையில் 18ம் படி வழியாக நிமிடத்திற்கு 80 பக்தர்கள் அனுமதி!

சபரிமலையில் நிமிடத்தில் 80 பேர் 18 படியேறி தலா 3 வினாடி தரிசனம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில் சபரிமலை ஐயப்பன் கோவில் கடந்த...

சபரிமலை கோவில் : ஓராண்டு வருமானத்தை ஒரே மாதத்தில் எட்டிப்பிடித்து சாதனை.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த ஓராண்டு முழுவதும் உண்டியல் மூலம் 151 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது. இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த...

ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் காணிக்கையாக .48.29 லட்சம் வசூல்.

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.48 லட்சத்து 29 ஆயிரம் ரொக்கப்பணம், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை வசூலாகின திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்,...

சபரிமலை பக்தர்கள் கவனத்திற்கு..! – தேவசம் போர்டின் முக்கிய அறிவிப்பு.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் தரிசனம் செய்ய தனிவரிசை அமைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் உலக புகழ் பெற்ற சபரிமலை திருக்கோவில் அமைந்துள்ளது.  இங்கு கடந்த...

காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் 1008 சங்காபிஷேகம்..!

காரைக்காலை அடுத்த திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வரர் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். சோமவாரத்தையொட்டி, ஒவ்வொரு திங்கட்கிழமையும் 108 சங்காபிஷேகம் நடந்து வந்தது. நேற்று சோமவாரம்...

திருவண்ணாமலை : 1350 மீட்டர் திரி 4500 கிலோ நெய்- 2668 அடி உயர மலை உச்சிக்குபோனது!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று மாலை ஆறு மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.  இதற்காக 1350 மீட்டர்...

கார்த்திகை தீப திருநாள்.. தீபம் ஏற்றும் நேரம் மற்றும் விளக்கேற்றும் முறை..!

பன்னிரண்டு மாதங்களில் பல சிறப்புக்களைக் கொண்ட மாதம், கார்த்திகை மாதம். இதை தீபங்களின் மாதம் என்றும் சொல்கிறோம். இறைவனை வழிபடக் கூடிய பல்வேறு வடிவங்களில் விளக்கேற்றி வழிபடும்...

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா.. சிறப்பு ரெயில் மற்றும் பஸ் இயக்கம் தொடக்கம்..!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை மகா தீப விழா நடக்கிறது. சுமார் 30 லட்சம் பக்தர்கள் தீபத்தை தரிசிக்க வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி சிறப்பு பஸ்கள்,...

அரை மணிநேரத்தில் தீர்ந்துபோன தரிசன டிக்கெட் – ஏமாற்றத்தில் பக்தர்கள்.

திருவண்ணாமலை தீப தரிசன  ஆன்லைன் டிக்கெட்  அரைமணி நேரத்தில் தீர்ந்ததால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.   திருவண்ணாமலை  அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் மற்றும் மகா தீப தரிசனத்துக்காக ...

Page 2 of 34 1 2 3 34