ஆன்மீகம்

சபரிமலையில் பக்தர்கள் சமையல் செய்ய தடை.

சபரிமலையில் ஜன.11ம் தேதி முதல் சமையல் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலையில் மண்டல சீசன் கடந்த 27 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. தற்போது மகர...

பார்த்தசாரதி கோயிலில் பக்தர்களின் வரிசையை ஒழுங்குபடுத்திய அமைச்சர்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா எனப் பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக...

நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் படுகர்  இன மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது...

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு… ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி இன்று சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு...

கோவில் சொத்தை அபகரிக்கக் கூடாது என்ற உணர்வு மறைந்து விட்டது: ஐகோர்ட்

மக்கள் தொகை பெருக்கம், நகரமயமாதலால், கோவில் சொத்தை அபகரிக்கக் கூடாது என்ற அச்ச உணர்வு மறைந்து விட்டதாக, சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. சென்னை, பழைய...

சமயபுரம் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.09 கோடி வசூல்!

ஒன்றரை கிலோ தங்கம், 3 கிலோ வெள்ளியும் கிடைக்கப்பெற்றன! திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ1.09 கோடி ரொக்கப்பணம், ஒன்றரை கிலோ தங்கம் மற்றும்...

மனிதம் தாண்டி புனிதம் இல்லை – இஸ்லாமியர்களுக்காக ஒருங்கிணைந்த மக்கள்.

200 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசல் சிதிலமடைந்ததால் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் என அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து புதிதாக ஒரு பள்ளிவாசலைக் கட்டியுள்ளது பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. சிவகங்கை...

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் 2-ந்தேதி சொர்க்க வாசல் திறப்பு..!

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி உற்சவம் வெகு விமரிசையாக நடை பெறுவது வழக்கம். இங்கு நின்ற கோலத்தில் வீர நிலையில் மீசையுடன் வெங்கட...

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் : தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி

கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலயம்,  சந்தோம் தேவாலயங்களில்  நள்ளிரவில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள்  கலந்து கொண்டு சிறப்பு...

கிறிஸ்துமஸ் பண்டிகை – தமிழகத்தில் களைகட்டும் விற்பனை

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஸ்டார் மற்றும் குடில் அமைக்க தேவையான பொருட்களின் விற்பனை களைகட்டியுள்ளது. உலகம் முழுவம் வருகிற 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ்...

Page 1 of 34 1 2 34