© 2022 Namadhu TV
மாஸ்கோ: உக்ரைன் படைகளுக்கு ஆயுத விநியோகத்துக்கு பயன்படுத்தப்பட்டு வந்த 6 ரயில் நிலையங்களை குண்டுவீசி சேதப்படுத்தியதாக ரஷ்யா கூறியுள்ளது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் சேர உக்ரைன்...
உக்ரைன் நாடாளுமன்றத்தில் காணொலி காட்சி மூலம் பேசிய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். போரிஸ்...
லண்டன்: ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் 2 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைன் நாட்டின்பல்வேறு நகரங்கள் உருக்குலைந்துள்ளன. என்றாலும் ரஷ்ய படைகளுக்கு உக்ரைன்...
போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனை ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் பார்வையிட்ட சில மணிநேரங்களிலேயே அந்நாட்டின் தலைநகர் உக்ரைனில் ரஷ்யா பயங்கர ஏவுகணை தாக்குதலை நடத்தி உலக நாடுகளை...
மரியுபோல்: ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலில் இருந்து தனி ஒருவராக 200 பேரை காப்பாற்றியிருக்கிறார் அந்நாட்டைச் சேர்ந்த கிளப் ஓனர் ஒருவர். அவருக்குப் பாராட்டுகள் குவிந்தவண்ணம்...
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 63 நாளாகிறது. ரஷிய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனில் உள்ள ஜபோரிஜியா அலுமினிய ஆலை...
போர் சூழலுக்கு மத்தியிலும் கிழக்கு உக்ரைன் பகுதியில் நடைபெற்ற ஈஸ்டர் ஆராதனையில் சிலர் பங்கேற்றனர். ஈஸ்டர் பண்டிகை உலகம் முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில், பழமைவாத...
உக்ரைனின் துறைமுக நகரமான மரியூபோலில், ரஷ்ய படைகள் தாங்க முடியாத அளவுக்கு கொடுமைகளை இழைத்திருப்பதாக அந்நாட்டின் அதிபர் செலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். போர்ச்சுகல் நாடாளுமன்றத்தில் காணொளி மூலம் பேசிய...
மாஸ்கோ: உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள மிகப் பெரிய நகரமான மரியுபோலை கைப்பற்றிவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இது குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், "உக்ரைனிடமிருந்து மரியுபோலை விடுவித்துவிட்டோம்....
உக்ரைன் மீதான அதன் தாக்குதலுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ரஷ்யா ஒரு புதிய அணுசக்தி திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்தது,...