குற்றம்

தேசிய கீதம் அவமதிப்பு – ஆயுதப்படை உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்.

நாமக்கல் ஆயுதப்படை உதவி ஆய்வாளர் சிவப்பிரகாசம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் அமைச்சர் உதயநிதி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கடந்த 28ஆம் தேதி நடைபெற்றது....

சொத்துக்காக அண்ணனை கடத்திய தங்கை- மது அருந்த வைத்து மனநல காப்பகத்தில் சேர்த்த கொடூரம்.

சொத்துக்காக அண்ணனை கடத்திய தங்கை, கட்டாயமாக மது அருந்த வைத்து மனநல காப்பகத்தில் சேர்ந்த கொடூரம் திருப்பூரில் அரங்கேறியுள்ளது. திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த தெக்கலூரை சேர்ந்தவர்...

திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் கொள்ளை!

திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை மற்றும் ரூ.1.5 லட்சம் ரொக்கப்பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி...

பேய் விரட்டுவதாக கூறி 8-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த மந்திரவாதி

நாகர்கோவிலில் தாய்க்கு பேய் விரட்டுவதாக கூறி, 8-ம் வகுப்பு மாணவியை வன்கொடுமை செய்ததாக மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர். நாகர்கோவில் வடசேரி மேலகலுங்கடி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்...

10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… தனியார் வங்கி ஊழியர் போக்சோவில் கைது!

திருவண்ணாமலை அருகே 10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தனியார் வங்கி ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே கீழ்கரிக்காத்தூரை...

சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர் கைது.

ஸ்ரீவில்லிபுத்தூர் மகள் முறையுள்ள சிறுமியை கர்ப்பம் ஆக்கிய நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மலைவாழ் மக்கள் குடியிருப்பில் இருக்கும் மகள் முறையைச்...

இந்தி பிரச்சார சபா நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்கு.

நிதி முறைகேடு புகாரில் தக்‌ஷிண பாரத் ஹிந்தி பிரச்சார சபா முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்கு பதிந்துள்ளது. ஒன்றிய அரசு அளித்த ரூ.5.78...

20 மாத பெண் குழந்தை பாலியல் பலாத்காரம் -பக்கத்து வீட்டு வாலிபர் சிக்கினார்

20 மாத பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ததில் குழந்தை வலி தாங்க முடியாமல் அழுது கொண்டே இருந்திருக்கிறது . மருத்துவ பரிசோதனையில் தான் பாலியல் பலாத்காரம்...

மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவர்… வேலூர் அருகே பயங்கரம்!

வேலூர் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மனைவியை, கணவர் வழிமறித்து கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே உள்ள...

பட்டப்பகலில் வங்கியில் கொள்ளை முயற்சி – துணிவு படம் பார்த்து கொள்ளையடிக்க வந்ததாக வாக்குமூலம்.

திண்டுக்கல் அருகே வங்கி ஊழியர்களை கட்டிப்போட்டு கொள்ளையடிக்க முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்த நிலையில், துணிவு படம் பார்த்து கொள்ளையடிக்க வந்ததாக அந்த இளைஞர்...

Page 1 of 47 1 2 47