உலகம்

சீனாவில் வேகமெடுக்கும் கொரோனா.. ஒரே மாதத்தில் 60,000 பேர் உயிரிழப்பு..

சீனாவில் வேகமெடுத்து வரும் கொரோனா பரவலினால், கடந்த ஒரு மாதத்தில் 60 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொரோனாவின் பிறப்பிடமான  சீனாவில், அண்மைக்காலமாக கடந்த ...

இந்தோனேசியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.

இந்தோனேசியாவில் இன்று அதிகாலை கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. வீடுகளின் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீதிக்கு ஓடிவந்தனர். ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 6.0 ஆக...

மோடியை பாராட்டிய பாக்கிஸ்தான் ஊடகம் – பிரதமர் மோடியின் கீழ், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை திறமையாக அடியெடுத்து வைத்துள்ளது.

பிரதமர் மோடியின் கீழ், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை திறமையாக அடியெடுத்து வைத்துள்ளது என்று முதல் முறையாக பாகிஸ்தான் பத்திரிகை ஒன்றில் மோடியை பாராட்டி எழுதப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பிரபல...

ஒரே நாளில் 710 ரஷ்ய வீரர்கள் பலி உக்ரைனின் உக்கிர தாக்குதலில் பலியானதாக தகவல்.

ரஷ்யா உக்ரைன் சண்டை தொடங்கி 10 மாதங்கள் ஆன நிலையில்கூட போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை இதனால் உக்ரைன் மக்கள் கடுமனையான நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றனர். பொருளாதார...

ராஜபக்சே சகோதரர்கள் கனடாவிற்குள் நுழைய தடை.

அதிபர்கள் கோத்தபய ராஜபக்சே, மகிந்தா ராஜபக்சே உள்ளிட்ட 4 பேருக்கு கனடாவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தொடர்ந்து நீடித்து வரும் பொருளாதார நெருக்கடியால், மக்களின் புரட்சி...

குழந்தையை பெற்றெடுக்கும் ஓரினச் சேர்க்கையாளர்கள்.

புது டெல்லியை சேர்ந்தவர் ஆதித்யா. ஓரிணச் சேர்க்கையாளரான இவருக்கும், அமெரிக்காவின் நியூ ஜெர்சியை சேர்ந்த அமித்ஷா என்பவருக்கும் இடையே கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்து...

பிரேசிலில் உச்சகட்ட போராட்டம் – இரண்டாவது இலங்கையாகும் அபாயம்.

அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவை எதிர்க்கும் வகையில், போல்சனாரோவின் ஆதரவாளர்கள் அரசு கட்டிடங்களை சூரையாடினர். தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கடந்தாண்டு அதிபர் தேர்தல்...

ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட 6 வயது மாணவன்..காவல்துறை விசாரணை.

அமெரிக்காவில் பள்ளி ஆசிரியை ஒருவரை 6 வயது மாணவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் மழலையர் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது....

பாகிஸ்தானில் காணப்பட்ட ஏலியன்கள் : உண்மையில் இருந்தது என்ன ?

பாகிஸ்தானில் நிலநடுக்கம் எற்பட்ட சமயத்தில் லாகூர் பகுதியில் பறக்கும் தட்டு ஒன்று காணப்பட்டதாக புகைப்படம், ஒன்று இணையத்தில் வைரலானது. ஏலியன்களும் பறக்கும் தட்டுக்களும் பூமியை சுற்றி வருவதாக...

விமானத்தில் தொடரும் போதை ஆசாமிகளின் அத்துமீறல்.

பாரீஸ் நகரிலிருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில்  பெண் பயணி போர்வையில், ஆண் பயணி ஒருவர், குடிபோதையில் சிறுநீர் கழித்த மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த...

Page 1 of 82 1 2 82