அரசியல்

காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையாவிட்டால் ஜனநாயகமும் அரசியல் சாசனமும் போய்விடும் – கார்கே

வரும் 2024-ல் மத்தியில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும். இல்லாவிட்டால், நாட்டில் ஜனநாயகமும் அரசியல் சாசனமும் போய்விடும்” என்று அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்....

தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு ஆதரவாக உள்ளது – நாம் தமிழர் வேட்பாளர் குற்றச்சாட்டு..!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு, தேமுதிக...

மார்க்ஸ் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது அறியாமையின் உச்சம் – முத்தரசன்

"வர்க்க பேதமில்லாத, சாதி, மத வேற்றுமைகள் இல்லாத, நிகரற்ற மனிதநேய சமூகம் அமைக்க முடியும் என்ற அறிவியல் உண்மையை உலகத்திற்கு அறிவித்த மேதை காரல் மார்க்ஸ் குறித்து...

இருள் விலகட்டும், இந்தியா விடியட்டும்- தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.

எத்திசையும் பேரறிஞர் அண்ணா எனும் பேரொளி பரவட்டும், இருள் விலகட்டும், இந்தியா விடியட்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்,...

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை திட்டம்.

முதலமைச்சர் ஸ்டாலின் எண்ணத்திற்கு கொடுக்கும் வகையிலும் விளிம்பு நிலை மக்கள் தங்கள் பொருளாதாரத்தில் முன்னேற கல்வியே சிறந்த உறுதுணையாக இருக்கும் என்ற நோக்கத்துடனும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும்...

இடைத்தேர்தல் – நாளை தி.மு.க. கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறுகிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ்...

இந்தியா சுயசார்பு நாடாக மாறி வருகிறது – ஜனாதிபதி திரவுபதி முர்மு பேச்சு.

வெளிநாடுகளின் ஆதரவில் இருந்த இந்தியா தற்போது சொந்த காலில் நிற்க ஆரம்பித்துள்ளதாகவும், சுயசார்பு நாடாக மாறி வருவதாவும் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கூறியுள்ளார். நாடாளுமன்ற இரு...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மாரடைப்பு காரணமாக கடந்த  4ம்...

கொட்டும் மழையில் ராகுல் காந்தியின் நடைபயண நிறைவு பொதுக்கூட்டம்..

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் நிறைவு பொதுக்கூட்டம் கொட்டும் பனி மழைக்கிடையே நடைபெற்றது. நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ராகுல்...

பாபு உபி கிடையாது; காரணத்தை கடிதத்தில் ஏன் குறிப்பிடவில்லை? – காயத்ரி கேள்வி

எனது புகைப்படத்தை மார்பிங் செய்து பகிர்ந்தவர் ஒரு தமிழக பாஜக மாவட்ட பொறுப்பாளர் என்பது தெளிவாகிறது. ஆனால் பாபுவை வெறும் உபி என்று சொல்லி வார்ரூம் திசை...

Page 1 of 120 1 2 120